பாலிசி எடுத்த 25 நாளில் கணவர் மரணம்… கையை விரித்த காப்பீட்டு நிறுவனம்.. நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு…!!!

பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் சமீபத்தில் வழங்கிய தீர்ப்பு, காப்பீட்டுத் துறையில் பாலிசிதாரர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. மார்ச் 23, 2018 அன்று பாரதி ஆக்சா லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் ரூ. 14.22 லட்சம் காப்பீட்டுத் திட்டத்தை வாங்கிய சமுந்தர்…

Read more

வெறும் 40,000 ரூபாய்க்கு நாட்டை காட்டிக்கொடுத்த துரோகி?… ராணுவத்தை உளவு பார்த்த நபர் கைது… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டைச் சேர்ந்த பல்ஜீத் சிங் என்பவர், பாகிஸ்தான் உளவு அமைப்புகளுக்காக உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். என்.எச்-44 தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு கடையின் அருகே இணையத்துடன் இணைக்கப்பட்ட சிசிடிவி கேமராவை நிறுவி, அதன் மூலம்…

Read more

“ஐயோ பாவம் போலீஸ்”… கைதி பேருந்தை ஸ்டார்ட் செய்ய என்ன செய்தார்கள் தெரியுமா?… யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்..!!!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் கைதிகளை ஏற்றிச் சென்ற காவல்துறை வாகனம் நடுவழியில் பழுதடைந்த நிலையில், காவலர்கள் அந்தப் பேருந்தை முண்டியடித்துத் தள்ளிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமிர்தசரஸ் மத்திய சிறையிலிருந்து கைதிகளை நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றபோது,…

Read more

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்… 60 எம்.எல்.ஏ-க்களை வளைக்கிறாரா ராகவ் சத்தா?… யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்..!!!

பஞ்சாப் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய முகமாக இருந்த ராகவ் சத்தா, தற்போது அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார். அவருடன் மேலும் 6 மாநிலங்களவை உறுப்பினர்களும் பாஜகவில் இணைந்திருப்பது அக்கட்சிக்கு பலத்த பின்னடைவாகக் கருதப்படுகிறது.…

Read more

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனுக்கு போட்ட ஸ்கெட்ச்… தடயமே இல்லைன்னு நினைச்சாங்க… ஆனா 200 கேமராக்கள் செஞ்ச வேலை.. போலீசாரை அதிர வைத்த அந்த ஒரு வீடியோ ஆதாரம்…!!

பஞ்சாப் மாநிலத்தின் லூதியானாவில் நடைபெற்ற ஒரு திடுக்கிடும் கொலை வழக்கு சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தனது கணவனைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்த ஒரு பெண், தனது காதலனுடன் இணைந்து மிகக் கொடூரமான முறையில் இந்தக் கொலையை அரங்கேற்றியுள்ளார். மேலும் குற்றத்தைச்…

Read more

பகீர்… 4 மகன்களைப் பறி கொடுத்த தாய்… ஊசலாடும் கடைசி உயிர்… ஒரு குடும்பத்தையே தின்று தீர்த்த போதைப்பொருள்… அதிர்ச்சியூட்டும் பின்னணி…!!!

பஞ்சாப் மாநிலம் கபூர்தலா மாவட்டத்தில் உள்ள டோக்ரன்வால் கிராமத்தைச் சேர்ந்த வசந்த் கவுர் என்ற முதியவளின் கதை நெஞ்சை உலுக்கும் விதமாக உள்ளது. போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானதால் அந்தத் தாய் ஏற்கனவே தனது நான்கு மகன்களையும் இழந்துவிட்டார். தற்போது எஞ்சியிருக்கும் அவரது…

Read more

அந்த வீடியோவில் அப்படி என்ன இருந்தது?… தந்தை கைது செய்யப்பட்ட பின்னணி… ஒரு மகளின் போராட்டக் கதை…!!!

பஞ்சாப் மாநிலத்தில் தந்தை மகளுக்கு இடையிலான புனிதமான உறவைக் கொச்சைப்படுத்தும் விதமாக ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. தனது 15 வயது மகளிடம் அந்த நபர் தொடர்ந்து தவறாக நடக்க முயன்று வந்துள்ளார். தந்தையென்றும் பாராமல் அவர் செய்த அநாகரீகமான செயல்களால்…

Read more

சூட்கேஸில் சடலம்… ஆனால் கொலையாளி மார்பில் அந்தப் பெண்ணின் உருவம் – போலீஸையே அதிரவைத்த சைக்கோ காதலன்…!!!

பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் சூட்கேஸில் அடைக்கப்பட்ட நிலையில் இளம்பெண் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த பெண், அதே பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், அவர் காணாமல் போனதாக ஏற்கனவே புகார் அளிக்கப்பட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இந்த கொடூரக்…

Read more

பகீர்: இன்ஸ்டாகிராமில் பதிவேற்றப்பட்ட அந்த ஒரு வீடியோ… பின்னணியில் இருந்த ரத்த சரித்திரம்… அதிர வைக்கும் உண்மைகள்…!!!

பஞ்சாப் மாநிலத்தில் கணவனே தனது மனைவியை கோடரியால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. குடும்பத் தகராறு காரணமாக ஏற்பட்ட ஆத்திரத்தில், அந்த நபர் தனது மனைவியை தாக்கி உயிர் இழந்ததை உறுதி செய்துள்ளார். இந்த கொடூரச் செயலைச்…

Read more

போதை ஒழிப்பு மையமா அல்லது சிறைச்சாலையா?… 40 பேர் ஒரே நேரத்தில் தப்ப முயன்றது ஏன்?… பின்னணி என்ன? – வைரலாகும்வீடியோ …!!!

பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற போதை ஒழிப்பு மையத்தில், சுமார் 40 நோயாளிகள் திடீரென ஒன்றிணைந்து அங்கிருந்து தப்பியோட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மையத்தின் கதவுகளை உடைக்க முயன்றும், பாதுகாப்பு ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டும்…

Read more

சட்டக் கல்லூரியில் வகுப்பறையிலேயே அரங்கேறிய கொடூரம்… மாணவி சுட்டுக்கொலை… வைரலாகும் வகுப்பறை வீடியோ…!!!

பஞ்சாப் சட்டக் கல்லூரியில் அரங்கேறியுள்ள இந்தத் துயரச் சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முதலாமாண்டு பயின்று வந்த மாணவர் ஒருவர், தனது சக மாணவியைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு, பின் அதே துப்பாக்கியால் தன்னையும் மாய்த்துக்கொண்டார். மேலும் கல்லூரியின் வளாகத்திலேயே…

Read more

ஓடும் ரயிலில் அராஜகம்… தட்டிக்கேட்ட பெண்ணுக்கு நேர்ந்த அதிர்ச்சி… இது உன் அப்பன் வீட்டு இருக்கை இல்லை… மிரட்டிய விவசாயிகள்.. வைரலாகும் மோதல் வீடியோ…!!!

பஞ்சாப் அல்லது ஹரியானா பகுதியில் ஓடும் ரயிலில் பெண் பயணி ஒருவருடன் விவசாயிகள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபடும் அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பெண்களுக்கென ஒதுக்கப்பட்ட இருக்கையில் விவசாயிகள் அமர்ந்திருந்த நிலையில், அதைக் கேள்வி கேட்ட பெண்ணிடம் அவர்கள்…

Read more

பாகிஸ்தான் உளவாளியாக மாறிய 15 வயது சிறுவன்… ஆன்லைன் கேமிங்கா? உளவு வேலையா?… தந்தை பாசத்தைப் பயன்படுத்திய ஐஎஸ்ஐ… வைரலாகும் அதிர்ச்சி ரிப்போர்ட்…!!!

பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பிற்கு ரகசியத் தகவல்களைப் பகிர்ந்து வந்த 15 வயது சிறுவன் ஒருவனைப் காவல்துறை கைது செய்துள்ளது. ஜம்முவின் சம்பா மாவட்டத்தைச் சேர்ந்த இந்தச் சிறுவன், கடந்த ஓராண்டாக இந்திய ராணுவத்தின் முக்கிய இடங்கள்…

Read more

தபால் ஊழியரின் பதிலால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர்… பஞ்சாப் vs ஹிந்தி… புதிய வருடத்தில் தாய்மொழிப் பற்றால் வைரலான நபர்…!!!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள தலைமைத் தபால் நிலையத்தில், மொழிப் பிரச்சனை காரணமாக தபால் நிலைய ஊழியருக்கும் உள்ளூர் நபர் ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த தபாலில் பஞ்சாபி மொழியில் எழுதப்பட்டிருந்த முகவரியை வாசிக்கத்…

Read more

மனைவியின் நடத்தையில் சந்தேகம்… GPS மூலம் கையும் களவுமாக பிடித்த கணவன்… கதறி அழுத நபர்… வைரலாகும் வீடியோ..!!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த ரவி என்ற தொழிலதிபர், அவரது இருசக்கர வாகனத்தில் ரகசியமாகப் பொருத்தியிருந்த ஜிபிஎஸ் கருவியின் உதவியுடன் மனைவியின் கள்ளத்தொடர்பைக் கண்டுபிடித்துள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மதியம்…

Read more

நடு ரோட்டில் வெறி பிடித்தது போல் திடீரென ஆவேசமாக ஓடிய மாடுகள்…! “ஆட்டோ ரிக்ஷாவை பந்தாடிய சம்பவம்”… உயிர் தப்பிய ஓட்டுநர்… அதிர்ச்சி வீடியோ…!!!!

சமூக வலைதளங்களில் எருதுகள் சண்டையிடும் வீடியோக்கள் அடிக்கடி வைரலாகின்றன. தெருக்களில் எருதுகள் மோதிக்கொள்வது மிகவும் விறுவிறுப்பாகவும், குழப்பமாகவும் இருக்கும். இந்த சண்டைகளால் சில சமயங்களில் உள்ளூர் மக்களுக்கு சொத்து இழப்பு ஏற்படுகிறது. சில நேரங்களில் உயிரிழப்பு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இருப்பினும்,…

Read more

பரபரப்பு.! பஞ்சாப் நீதிமன்றம் அருகே துப்பாக்கி சூடு : ஒருவர் காயம்..!!

லூதியானா நீதிமன்ற வளாகம் அருகே 2 பேர் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் காயமடைந்ததால்  பரபரப்பு ஏற்பட்டுள்ளது.. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள நீதிமன்ற வளாகம் அருகே துப்பாக்கி சூடு நடந்துள்ளது. 2 பேர் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில்…

Read more

“என் மீது நடவடிக்கை எடுத்தாலும் பயமில்லை”… காங்கிரஸ் மேலிடத்திற்கு பாஜக மூத்த தலைவரின் மனைவி சவால்…!!!!

பஞ்சாப் மாநிலம் பட்டியாலா தொகுதியின் எம்.பி ஆக பிரனீத் கவுர் என்பவர் இருக்கிறார். இவர் காங்கிரஸ் முன்னாள் முதல்வரும் தற்போதைய பாஜக கட்சியின் மூத்த தலைவருமான அம்ரிந்தர் சிங்கின் மனைவி ஆவார். இந்நிலையில் எம்பி பிரனீத் கவுர் கட்சி விரோத செயல்களில்…

Read more

Other Story