தபால் ஊழியரின் பதிலால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர்… பஞ்சாப் vs ஹிந்தி… புதிய வருடத்தில் தாய்மொழிப் பற்றால் வைரலான நபர்…!!!
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள தலைமைத் தபால் நிலையத்தில், மொழிப் பிரச்சனை காரணமாக தபால் நிலைய ஊழியருக்கும் உள்ளூர் நபர் ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த தபாலில் பஞ்சாபி மொழியில் எழுதப்பட்டிருந்த முகவரியை வாசிக்கத்…
Read more