சட்டக் கல்லூரியில் வகுப்பறையிலேயே அரங்கேறிய கொடூரம்… மாணவி சுட்டுக்கொலை… வைரலாகும் வகுப்பறை வீடியோ…!!!
பஞ்சாப் சட்டக் கல்லூரியில் அரங்கேறியுள்ள இந்தத் துயரச் சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முதலாமாண்டு பயின்று வந்த மாணவர் ஒருவர், தனது சக மாணவியைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு, பின் அதே துப்பாக்கியால் தன்னையும் மாய்த்துக்கொண்டார். மேலும் கல்லூரியின் வளாகத்திலேயே…
Read more