கள்ளக்காதலா? கொடூரக் கொலையா?.. கால்வாயில் கைகள் கட்டப்பட்ட நிலையில் மிதந்த உடல்கள்!.. காரில் இருந்த ரத்தக் கறை சுத்தியல்.. நடுங்க வைக்கும் பின்னணி..!!!
ஹரியானாவின் ஃபரிதாபாத் பகுதியில் உள்ள ஆக்ரா கால்வாயில் உடற்பயிற்சி பயிற்சியாளரான ஆகாஷ் மற்றும் ரஷ்மி என்ற பெண் ஆகிய இருவரின் சடலங்கள் கைகள் டேட்டா கேபிளால் கட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கடந்த சனிக்கிழமையன்று இவர்கள்…
Read more