பூட்டப்பட்ட கதவுகள், மாயமான ஊழியர்கள்.. பூங்காவில் பிரசவித்த கொடுமை… ஹரியானாவில் உறைந்துபோன மக்கள்… நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!!

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் உள்ள செக்டர் 3 அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியத்தால் கர்ப்பிணிப் பெண் ஒருவர் பூங்காவிலேயே பிரசவிக்கும் அவலம் அரங்கேறியுள்ளது. படோலி கிராமத்தைச் சேர்ந்த பாலேஷ் என்ற பெண்ணிற்கு நள்ளிரவில் பிரசவ வலி ஏற்பட்டதை…

Read more

Other Story