உஷார்: கிராமத்தையே சுடுகாடாக்கும் ‘மர்ம நோய்’… கதறித் துடிக்கும் மக்கள் – பின்னணியில் இருக்கும் பகீர் உண்மை…!!!
ஹரியானா மாநிலம் மாவட்டத்தில் உள்ள சாயன்சா கிராமத்தில் கடந்த 15 நாட்களில் மட்டும் அடுத்தடுத்து 12 பேர் உயிரிழந்திருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகளுடன் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில்…
Read more