நெஞ்சை உலுக்கும் கொடூரம்!… தெரு நாய்களை ஆற்றில் வீசிய தாத்தா-பேரன்.. இணையத்தில் கொதிக்கும் மக்கள்… வைரல் வீடியோ..!!!
ஹரியானாவில் ஒரு முதியவரும் அவரது பேரனும் இணைந்து, தங்கள் பகுதியில் உள்ள தெரு நாய்களைப் பிடித்து ஆற்றில் வீசுவதாக ‘எக்ஸ்’ சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்ட ஒரு பதிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி, மக்களிடையே கடும்…
Read more