விரதத்தை முடித்துவிட்டு குடும்பத்தோடு ஃப்ரூட்டி குடித்த 33 வயது இளைஞன் அடுத்த சில நிமிடங்களில் வாந்தி எடுத்து துடிதுடித்து மரணம்… போலீஸ் தீவிர விசாரணை..!!!
ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தைச் சேர்ந்த 33 வயதான அங்குஷ் என்ற இளைஞர், தனது விரதத்தை முடிப்பதற்காக ‘ஃப்ரூட்டி’ குளிர்பானத்தைக் குடித்த சிறிது நேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வியாழக்கிழமை இரவு தனது குடும்பத்தினருடன் சேர்ந்து அந்த…
Read more