“தண்ணீரை கண்டாலே அலறிய பெண்”… நாய் கடித்ததால் ஏற்பட்ட கொடூர மரணம் – செல்லப்பிராணி வளர்ப்பவர்கள் அலர்ட்…!!!

ஹரியானா மாநிலம் சிர்சா மாவட்டத்தில், நாய் கடித்ததால் ஏற்பட்ட ரேபிஸ் தொற்று காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுமார் இரண்டரை மாதங்களுக்கு முன்பு தெரு நாய் குட்டி ஒன்றை வளர்ப்புக்காகத் தத்தெடுத்த அந்தப் பெண், விளையாடும்போது…

Read more

Other Story