“யாஷிகா ஆனந்த் கார் விபத்து வழக்கு”…. நீதிமன்றம் போட்ட உத்தரவு….!!!!
சென்ற 2021 ஆம் வருடம் ஜூலை மாதம் மாமல்லபுரம் அருகில் கார் விபத்தை ஏற்படுத்தியதாக யாஷிகா ஆனந்த் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த கோர விபத்தில் யாஷிகாவுடன் காரில் பயணம் மேற்கொண்ட அவருடைய தோழி வள்ளி என்பவர் உயிரிழந்தார். இதையடுத்து நடிகை…
Read more