BREAKING: செந்தில் பாலாஜி வழக்கில் 900 பேர் குற்றவாளிகள்…!!

செந்தில்பாலாஜிக்கு எதிரான வழக்கில் 900 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். 2011ல் செந்தில்பாலாஜி போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், அரசு அதிகாரிகள், போக்குவரத்து ஊழியர்கள் என 900 பேரை குற்றவாளிகளாக காவல்துறை சேர்த்துள்ளது.…

Read more

நாளை தான் கடைசி! உள்ளேயா? வெளியேயா?… செந்தில் பாலாஜி வழக்கில் நாளை தீர்ப்பு….!!!!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் நவம்பர் 28ஆம் தேதி நாளை விசாரணைக்கு வருகின்றது. ஏற்கனவே மனு நீதிமன்ற விசாரணைக்கு வந்த போதே, பக்கவாதம் ஏற்படும் அபாயம் கூட இருக்கிறது என்று மருத்துவ அறிக்கையை காட்டி அவருடைய வழக்கறிஞர்கள் வாதாடினார்கள்.…

Read more

BREAKING: செந்தில் பாலாஜி வழக்கில்…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு…..!!!!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவலை டிசம்பர் நான்காம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் ஜூன் 14ஆம் தேதி அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி தற்போது…

Read more

BREAKING: ”செந்தில் பாலாஜிக்கு நிம்மதி” ஐகோர்ட் உத்தரவு…!!!

செந்தில் பாலாஜி மீதான வழக்கை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றியது தவறு எனக் கூறி சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட வழக்கை மீண்டும் முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றி ஹை கோர்ட் உத்தரவிட்டுள்ளது. செந்தில் பாலாஜி வழக்கின் அனைத்து கோப்புகளையும் முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு…

Read more

கைதும், சிறை தண்டனையும் சட்டப்பூர்வமானது…. செந்தில் பாலாஜி வழக்கில் பரபரப்பு தீர்ப்பு…!!!

அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி சட்டத்திற்கு உட்பட்டவர் தான் என உயர்நீதிமன்ற மூன்றாவது நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவில் ஏற்கனவே இரண்டு நீதிபதிகள் வெவ்வேறு தீர்ப்புகளை வழங்கிய நிலையில் இன்று அமைச்சர்…

Read more

செந்தில் பாலாஜி வழக்கு… நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு… எழுந்தது புதிய சிக்கல்…!!!

அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி சட்டத்திற்கு உட்பட்டவர் தான் என உயர்நீதிமன்ற மூன்றாவது நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவில் ஏற்கனவே இரண்டு நீதிபதிகள் வெவ்வேறு தீர்ப்புகளை வழங்கிய நிலையில் இன்று அமைச்சர்…

Read more

BREAKING : செந்தில் பாலாஜி வழக்கில் : உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…!!!

அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத காவலில் இருப்பதாக அவரது மனைவி தொடர்ந்த வழக்கில், கைது நடவடிக்கை சட்டவிரோதம் தான் என்று உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது. அமலாக்கத்துறை – செந்தில் பாலாஜி தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக…

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில்… நீதிமன்றம் புதிய அதிரடி உத்தரவு…!!!

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் கவனித்து வந்த துறைகள் வேறு அமைச்சர்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போது ஓமந்தூரார் மருத்துவமனையில் நெஞ்சுவலியால் அமைச்சர் செந்தில் பாலாஜி சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை…

Read more

Other Story