BREAKING: ”செந்தில் பாலாஜிக்கு நிம்மதி” ஐகோர்ட் உத்தரவு…!!!

செந்தில் பாலாஜி மீதான வழக்கை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றியது தவறு எனக் கூறி சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட வழக்கை மீண்டும் முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றி ஹை கோர்ட் உத்தரவிட்டுள்ளது. செந்தில் பாலாஜி வழக்கின் அனைத்து கோப்புகளையும் முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு…

Read more

BREAKING: செந்தில் பாலாஜி வழக்கில் ஐகோர்ட் உத்தரவு…!!

செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என ஆளுநர் எங்கு கூறியிருக்கிறார்? துரை இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிக்கக் கோரி முதல்வர் ஆளுநருக்கு கடிதம் எழுதினாரா? என உயர் நீதிமன்றம் செந்தில் பாலாஜிக்கு கேள்வி எழுப்பியுள்ளது. கடிதம் எழுதியிருந்தால்…

Read more

“துணைத்தேர்வு எழுத மாணவர்களுக்கு அனுமதி மறுப்பு”…. கேந்திரிய வித்யாலயாவுக்கு ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு…!!!

மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் நாடு முழுவதும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த பள்ளிகளில் 11-ஆம் வகுப்பில் ஒரு பாடத்தில் தோல்வி அடைந்தவர்கள் மட்டும் துணை தேர்வு எழுத அனுமதிக்கப்படுவதாகவும் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்தவர்கள் துணை தேர்வு…

Read more

தமிழ்நாட்டில் RSS ஊர்வலத்துக்கு அனுமதி… உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் அமைப்பு ஊர்வலம் நடத்துவதற்கு அனுமதி வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் அந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. இந்த வழக்கை நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபிக் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது…

Read more

கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தப்படுகிறதா…? தமிழக அரசு விளக்கமளிக்க ஐகோர்ட் உத்தரவு…!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் கோயம்புத்தூரை சேர்ந்த கோபிகிருஷ்ணன் என்பவர் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் தொண்டாமுத்தூர், காரமடை, அன்னூர், மேட்டுப்பாளையம், சூலூர், மதுக்கரை, கிணத்துக்கடவு மற்றும் பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு…

Read more

“ரூ. 7,986 கோடி வரி”…. டாஸ்மாக் நிறுவனத்திற்கு வருமானவரித்துறை அனுப்பிய நோட்டீஸுக்கு இடைக்கால தடை… கோர்ட் உத்தரவு….!!!!

டாஸ்மாக் நிறுவனத்திற்கு வருமான வரித்துறை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 7986 கோடி வரி செலுத்த வேண்டும் என நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்த வழக்கை எதிர்த்து டாஸ்மாக் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை தனி நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.…

Read more

“தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் தானியங்கி நாப்கின் இயந்திரம்”…. உயர் நீதிமன்ற கிளை முக்கிய உத்தரவு…!!!

சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மதுரை கேகே நகரை சேர்ந்த பொழிலன் என்பவர் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில் தமிழகத்தில் கல்லூரிகள் அதிகமாகி விட்ட நிலையில் கடந்த வருடத்தை காட்டிலும் பெண்கள் அதிக அளவில் உயர் கல்வி…

Read more

Other Story