செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என ஆளுநர் எங்கு கூறியிருக்கிறார்? துரை இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிக்கக் கோரி முதல்வர் ஆளுநருக்கு கடிதம் எழுதினாரா? என உயர் நீதிமன்றம் செந்தில் பாலாஜிக்கு கேள்வி எழுப்பியுள்ளது. கடிதம் எழுதியிருந்தால் அந்த கடிதத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை பிற்பகல் 2.15 மணிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்..