சென்னை கோயம்பேட்டில் நேற்று ரூ. 70க்கு விற்கப்பட்ட தக்காளி விலை இன்று கிலோ ரூ.100 ஆக உயர்ந்துள்ளது. சென்னை புறநகர் பகுதிகளில் ரூ.110 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் பீன்ஸ் ஒரு கிலோ ரூ.120 எனவும் இஞ்சி ஒரு கிலோ ரூ.200 எனவும் விற்பனை செய்யப்படுகிறது. மழை காலம் முழுமையாக ஆரம்பிப்பதற்கு முன்பாகவே காய்கறி விலை உச்சம் தொட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
BREAKING: “விலை உயர்வு” இனி ரொம்ப கஷ்டம்…. புலம்பும் இல்லத்தரசிகள்…!!
Related Posts
BREAKING : தமிழகத்திற்கு ₹276 கோடி நிவாரணம்…. மத்திய அரசு ஒப்புதல்…!!!
மிக்ஜாம் புயல் & மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு தேசிய பேரிடர் நிதியில் இருந்து ₹276 கோடி நிவாரணம் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மிக்ஜாம் புயல் பாதிப்புக்காக ₹115.49 கோடியும், டிச., மழை, வெள்ள பாதிப்புக்காக ₹160.61 கோடியும்…
Read moreBREAKING: தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்…!!!
தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களுக்கு வானிலை மையம் வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. ஈரோடு, சேலம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், தி.மலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், திருப்பூர், காஞ்சி ஆகிய மாவட்டங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை…
Read more