Breaking: இனி வந்தே மாதரம் கட்டாயம்… அவமதித்தால் ஜெயில் தான்.. நாடாளுமன்ற மாநிலங்களவையில் புதிய மசோதா தாக்கல்…!!
நாட்டின் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ பாடலை அவமதிப்பதைத் தண்டனைக்குரிய குற்றமாக்கும் வகையில், ‘தேசிய கௌரவ பாதுகாப்பு திருத்த மசோதா’ நாடாளுமன்ற மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாவை மத்திய உள்துறை இணையமைச்சர் அவையில் தாக்கல் செய்தார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி…
Read more