Breaking: இனி வந்தே மாதரம் கட்டாயம்… அவமதித்தால் ஜெயில் தான்.. நாடாளுமன்ற மாநிலங்களவையில் புதிய மசோதா தாக்கல்…!!

நாட்டின் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ பாடலை அவமதிப்பதைத் தண்டனைக்குரிய குற்றமாக்கும் வகையில், ‘தேசிய கௌரவ பாதுகாப்பு திருத்த மசோதா’ நாடாளுமன்ற மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாவை மத்திய உள்துறை இணையமைச்சர் அவையில் தாக்கல் செய்தார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி…

Read more

“14 வருஷ உழைப்புக்கு இதுதான் மரியாதையா?” – IJK-வை விட்டு வெளியேறிய லீமா ரோஸ்…. அதிமுக தான் காரணமா….?

கடந்த 14 ஆண்டுகளாக இந்திய ஜனநாயக கட்சியில் (IJK) அர்ப்பணிப்புடன் பணியாற்றிய தனக்கு, உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் வழங்கப்படவில்லை எனக் கூறி அக்கட்சியின் இணைப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து லீமா ரோஸ் மார்ட்டின் விலகியுள்ளார். கடந்த 2021 தேர்தலின் போது கடும் வெயிலையும்…

Read more

“தேசிய கீதத்துக்கு முன்னாடி இதையும் பாடணும்” – மத்திய அரசின் புது ரூல்ஸ்…. வெளியான அதிரடி தகவல்….!!

ஒன்றிய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்குப் பிறப்பித்துள்ள புதிய உத்தரவு நாடு முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது. இனிவரும் காலங்களில் அரசு நிகழ்ச்சிகளில் தேசிய கீதமான ‘ஜன கன மன’ பாடப்படுவதற்கு முன்பாக, ‘வந்தே மாதரம்’ பாடலைத் தேசப்பற்றுடன் பாடுவது கட்டாயமாக்கப்பட…

Read more

மாணவர்களே ரெடியா….? “வந்தே மாதரம்” முதல் பரிசு ₹50,000…. வீட்டிலிருந்து ஜெயிக்க அருமையான வாய்ப்பு….!!

​’வந்தே மாதரம்’ பாடல் வெளியாகி 150 ஆண்டுகள் ஆவதைக் கொண்டாடும் விதமாக, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒரு கட்டுரைப் போட்டியை அறிவித்துள்ளார். ‘சுதந்திரப் போராட்டத்தில் வந்தே மாதரத்தின் பங்களிப்பு’ போன்ற தலைப்புகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கட்டுரை எழுதி அனுப்பலாம்.…

Read more

Other Story