“பலமுறை சொல்லியும் நடவடிக்கை எடுக்கல” இந்த கட்சி எனக்கு வேண்டாம்…. திமுகவுக்கு ‘GOOD BYE’ சொன்ன நெல்லை நிர்வாகி….!!

நெல்லை மேற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் சந்திரசேகர், அக்கட்சியில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். தமிழகத்தில் இருந்து, குறிப்பாக நெல்லை மாவட்டத்திலிருந்து கேரளாவுக்குத் தங்குதடையின்றி கனிம வளங்கள் கடத்தப்படுவதைக் கண்டித்து அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். இது…

Read more

“கனிம வளங்கள் மீதான வரி”… மாநில அரசுகளுக்கே அதிகாரம்… மத்திய அரசு தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு…!!!

டெல்லி உச்சநீதிமன்றத்தில் கனிம வளங்கள் தொடர்பாக மாநில அரசுக்கு இருக்கும் உரிமைகள் தொடர்பாக மத்திய அரசு மற்றும் சுரங்க நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று டெல்லி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை தலைமை நீதிபதி சந்திர சூட்…

Read more

கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தப்படுகிறதா…? தமிழக அரசு விளக்கமளிக்க ஐகோர்ட் உத்தரவு…!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் கோயம்புத்தூரை சேர்ந்த கோபிகிருஷ்ணன் என்பவர் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் தொண்டாமுத்தூர், காரமடை, அன்னூர், மேட்டுப்பாளையம், சூலூர், மதுக்கரை, கிணத்துக்கடவு மற்றும் பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு…

Read more

Other Story