“துணைத்தேர்வு எழுத மாணவர்களுக்கு அனுமதி மறுப்பு”…. கேந்திரிய வித்யாலயாவுக்கு ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு…!!!

மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் நாடு முழுவதும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த பள்ளிகளில் 11-ஆம் வகுப்பில் ஒரு பாடத்தில் தோல்வி அடைந்தவர்கள் மட்டும் துணை தேர்வு எழுத அனுமதிக்கப்படுவதாகவும் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்தவர்கள் துணை தேர்வு…

Read more

Other Story