அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் நவம்பர் 28ஆம் தேதி நாளை விசாரணைக்கு வருகின்றது. ஏற்கனவே மனு நீதிமன்ற விசாரணைக்கு வந்த போதே, பக்கவாதம் ஏற்படும் அபாயம் கூட இருக்கிறது என்று மருத்துவ அறிக்கையை காட்டி அவருடைய வழக்கறிஞர்கள் வாதாடினார்கள். நாளை தான் கடைசி வாய்ப்பு என்பதால் MRI, ECG எண்டோஸ்கோபி உள்ளிட்ட பரிசோதனைகளை செய்யும் தீவிர முனைப்பில் அமைச்சர் தரப்பு இறங்கியுள்ளது.
நாளை தான் கடைசி! உள்ளேயா? வெளியேயா?… செந்தில் பாலாஜி வழக்கில் நாளை தீர்ப்பு….!!!!
Related Posts
வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதித்தது தமிழக அரசு… மே -1 முதல் அபராதம்…. எச்சரிக்கை…!!!
அரசால் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர்களை தனியார் வாகனங்களில் ஒட்டினால், மே 2ஆம் தேதி முதல் அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர், சின்னம் ஒட்டுவது எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தலாம் என கருத்துத் தெரிவித்துள்ள தமிழக அரசு,…
Read moreகுடும்பத்தோடு ஓய்வெடுக்க…. நாளை கொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்….!!!
மக்களவைத் தேர்தலில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், நாளை குடும்பத்துடன் கொடைக்கானல் சென்று ஓய்வெடுக்க உள்ளார். இதனால் கொடைக்கானலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல்வர் வருகையை முன்னிட்டு, கொடைக்கானல் பகுதிகளில் ஏப்ரல் 29 முதல் மே 4ஆம் தேதி…
Read more