அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் நவம்பர் 28ஆம் தேதி நாளை விசாரணைக்கு வருகின்றது. ஏற்கனவே மனு நீதிமன்ற விசாரணைக்கு வந்த போதே, பக்கவாதம் ஏற்படும் அபாயம் கூட இருக்கிறது என்று மருத்துவ அறிக்கையை காட்டி அவருடைய வழக்கறிஞர்கள் வாதாடினார்கள். நாளை தான் கடைசி வாய்ப்பு என்பதால் MRI, ECG எண்டோஸ்கோபி உள்ளிட்ட பரிசோதனைகளை செய்யும் தீவிர முனைப்பில் அமைச்சர் தரப்பு இறங்கியுள்ளது.
நாளை தான் கடைசி! உள்ளேயா? வெளியேயா?… செந்தில் பாலாஜி வழக்கில் நாளை தீர்ப்பு….!!!!
Related Posts
12th மாணவர்கள்…. மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்….!!!
12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த மே 6ஆம் தேதி வெளியானது. மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் மற்றும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மதிப்பேன் மறு கூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு விடைத்தாள் நகல் பெறுவதற்கான…
Read moreசற்றுமுன்: பாஜக முக்கிய புள்ளி கைது….!!!
திருவாரூர் முன்னாள் பாஜக மாவட்ட விவசாய அணி செயலாளர் மதுசூதனனை கொலை வெறி தாக்குதல் நடத்திய விவகாரத்தில் பாஜக மாவட்ட தலைவர் பாஸ்கரை காவல்துறையினர் கைது செய்தனர். மே எட்டாம் தேதி மதுசூதனனை வழிமறித்து பைக்கில் வந்த கும்பல் சரமாரியாக வெட்டியது.…
Read more