அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத காவலில் இருப்பதாக அவரது மனைவி தொடர்ந்த வழக்கில், கைது நடவடிக்கை சட்டவிரோதம் தான் என்று உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது. அமலாக்கத்துறை – செந்தில் பாலாஜி தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ளது. இது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது