தமிழகத்தின் தற்போது கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்து வரும் ஐ. பெரியசாமி மீது முறைகேடு வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்நிலையில் முறைகேடு வழக்கிலிருந்து அமைச்சர் பெரியசாமியை விடுவித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2008 ஆம் ஆண்டு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான வீட்டை முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த கணேசனுக்கு ஒதுக்கியதில் முறைகேடு என லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்கு பதிவு செய்தது. அதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் பெரியசாமி விடுவிக்கப்பட்டார்.
BREAKING : தமிழக அமைச்சர் வழக்கில் அதிரடி தீர்ப்பு…. நீதிமன்றம் உத்தரவு….!!!!
Related Posts
வருவாயைப் பெருக்கப் புதிதாக எந்த திட்டமுமில்லை…. நாராயண திருப்பதி…!!!
தமிழக மக்களைக் குடிக்கு அடிமையாக்கி, டாஸ்மாக் வருமானத்தைப் பெருக்கி திமுக ஆட்சியை நடத்திவருவதாக பாஜகவின் மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி விமர்சித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “அரசின் வருவாயைப் பெருக்கப் புதிதாக எந்த ஒரு திட்டத்தையும் திமுக அரசு கொண்டுவரவில்லை.…
Read moreBREAKING: 10 மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது….!!!
தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில்…
Read more