இப்படியும் ஒரு மாமியாரா? – ஒட்டுமொத்த கிராமத்தையே ஆச்சரியத்தில் ஆழ்த்திய சாந்தாபாயின் துணிச்சலான முடிவு…!!!
பொதுவாக மாமியார் மற்றும் மருமகள் என்றாலே கருத்து வேறுபாடுகளும், மோதல்களும் நிறைந்த உறவாகவே பார்க்கப்படும் சமூகத்தில், அதற்கு நேர்மாறாக அன்பின் உச்சத்தை வெளிப்படுத்தும் விதமாக கர்நாடகாவில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடைபெற்றுள்ளது. யாதகிரி மாவட்டம் சுராப்புரா தாலுகா மாலூர் கிராமத்தைச் சேர்ந்த…
Read more