“தாய்மார்களை அவமதித்த நயினார் நாகேந்திரன்!” – தமிழகத்தில் கொதித்தெழுந்த பெண்கள்… பகிரங்க மன்னிப்பு கோர வலியுறுத்தி வெடித்த கண்டனங்கள்..!!”

பெண்களின் மாண்பையும் தாய்மையின் பெருமையையும் கொச்சைப் படுத்தும் வகையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள கருத்துக்கள் ஒட்டுமொத்த தமிழகத்திலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. ஒரு அரசியல் கட்சியின் மாநிலத் தலைவராக இருக்கும் ஒருவர் கடைப்பிடிக்க வேண்டிய குறைந்தபட்ச நாகரிகம்…

Read more

“சுதந்திர தின ஸ்பெஷல் விருந்து… கோவிலில் குவிந்த அமைச்சர்கள்!” தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் களைகட்டிய திருவிழா கொண்டாட்டம்..!!”

இந்திய நாட்டின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாகவும், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் படியும், மாநிலம் முழுவதும் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் திருக்கோயில்களில் சிறப்பு வழிபாடுகளும் பொது விருந்துகளும் வெகு…

Read more

“ஒரே ஒரு ரெய்ட்.. மொத்தமாக தூக்கப்பட்ட அதிகாரிகள்!” திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடந்த அதிரடி மாற்றம்.. அமைச்சர் ரமேஷ் பிறப்பித்த உத்தரவு..!!”

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கடந்த மாதம் 29-ஆம் தேதி அதிகாலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் முகக்கவசம் அணிந்தபடி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கோவிலில் விரைவாக சாமி தரிசனம் செய்து வைப்பதற்காக அர்ச்சகர் ஒருவர் அமைச்சரின் உதவியாளரிடம்…

Read more

Other Story