கடித்த பாம்பை கையேடு சாக்கில் கட்டி…. மருத்துவமனைக்கு கொண்டு சென்ற விவசாயியால் பரபரப்பு…!!
உசிலம்பட்டியில் விவசாயி ஒருவர் தன்னை கடித்த பாம்பை பிடித்துக் கொண்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர் தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்தபோது அவரை விஷப்பாம்பு கடித்துள்ளது. தன்னை கடித்த பாம்பை பிடித்து சாக்கு பையில் வைத்து உசிலம்பட்டி அரசு…
Read more