தேமுதிக இல்லாமல் ஆட்சியா? பயம் வேண்டாம்… கூட்டணி ரகசியத்தை உடைத்த பிரேமலதா..!!
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள், ‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ என்ற புரட்சிப் பொதுக்கூட்டத்திற்காக இரண்டு நாள் பயணமாக ஈரோடு மாவட்டத்திற்கு வந்தார். நம்பியூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசும்போது, தற்போது தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் நடைபெற்று வரும் ‘தலைவரின்…
Read more