“2.5 லட்சம் கோடி கடன்…. சிபிஐ வசம் போன வழக்குகள்” மின்சார வாரியத்தில் இமாலய முறைகேடு…. திமுக அரசை போட்டுடைத்த அமைச்சர் நிர்மல்குமார்….!!

தமிழக மின்சாரத்துறை தற்போது சுமார் 2.5 லட்சம் கோடி ரூபாய் கடனில் மூழ்கியுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ள நிலையில், இதுகுறித்து மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களிடம் அதிரடியான விளக்கத்தை அளித்துள்ளார். அவர் பேசுகையில், “இதுவரை பதவியில் இருந்த பழைய திமுக அரசு,…

Read more

தமிழகப் பெண்களுக்கு குட் நியூஸ்…! மகளிர் உரிமைத்தொகை ரூ.2500 எப்போது தெரியுமா…? அமைச்சர் வெளியிட்ட சூப்பர் தகவல்.!!

மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த தவெக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிப்பதற்கு அரசு மிகத் தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் குறிப்பிட்டார். மேலும்,…

Read more

Other Story