“ரகசியத்தை சொன்னால் உன்னையும் கொன்றுவிடுவேன்!”.. தாயின் மிரட்டலுக்குப் பயந்து 3 மாதம் மௌனம் காத்த மகள்.. இறுதியில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்..!!
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஹனுமந்தராயுடு சுகன்யா தம்பதிக்கு திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கடந்த 15 ஆண்டுகளாக ஆடு மேய்த்து பிழைப்பு நடத்தி வந்த நிலையில், சுகன்யாவுக்கு வேறொரு நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை கணவர்…
Read more