பள்ளி வளாகத்தில் பயங்கரம்…. சம்பளப் பிரச்சினை… 2 மாத விடுப்பு… ஆத்திரத்தில் தலைமை ஆசிரியரை கத்தியால் குத்திக் கொன்ற எழுத்தாளர்…!

உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள  அரசு மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை காலை ஒட்டுமொத்தப் பகுதியையும் உலுக்கும் ஒரு கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியரான தயானந்த் தம்டா (55), எப்போதையும் போல தனது வழக்கமான பணியை மேற்கொள்வதற்காக பள்ளி வளாகத்தை…

Read more

“சமாதானம் பேசி கூட்டிட்டு வந்து வயல்ல வச்சு மர்டர்” மனைவி மீது சந்தேகத்தால் கொடூர சம்பவம்…. பிரபாகரன் சிக்கியது எப்படி….?

மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கோட்டக்குடி பகுதியில், சொந்த மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரைக் கொடூரமாகக் கொலை செய்து, உடலை எரித்துச் சாம்பலை கிணற்றில் கரைத்த கணவனைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இந்த நடுக்கமடைய வைக்கும் சம்பவம்…

Read more

“விளையாட கூப்பிட்டு விபரீதக் கொலை… சகோதரியை தப்பாக பேசியதால் ஆத்திரம்.. 10 வயது சிறுவனின் உயிரைப் பறித்த நண்பர்கள்…!!!”

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், தனது சகோதரி குறித்து அவதூறாகப் பேசியதற்காக 10 வயது சிறுவனை அவனது நண்பர்களான 11 மற்றும் 12 வயதுடைய மூன்று சிறுவர்கள் தலை துண்டித்துக் கொடூரமாகக் கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த கொடூரக் கொலைச்…

Read more

திருமணமான பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்த வாலிபர்..! “அப்படி என்னதான் நடந்தது”..? ஒரே வீட்டில் இரண்டு சடலங்கள்… பெரும் அதிர்ச்சி..!

உத்தரப் பிரதேச மாநிலத்தில், திருமணமான இளம் பெண் ஒருவரை வாலிபர் ஒருவர் அவரது வீட்டிலேயே வைத்து கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, அவரும் அதே வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண்ணின்…

Read more

“ரகசியத்தை சொன்னால் உன்னையும் கொன்றுவிடுவேன்!”.. தாயின் மிரட்டலுக்குப் பயந்து 3 மாதம் மௌனம் காத்த மகள்.. இறுதியில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்..!!

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஹனுமந்தராயுடு சுகன்யா தம்பதிக்கு திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கடந்த 15 ஆண்டுகளாக ஆடு மேய்த்து பிழைப்பு நடத்தி வந்த நிலையில், சுகன்யாவுக்கு வேறொரு நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை கணவர்…

Read more

“கணவன் கொலைக்கு சாட்சி”… பட்டப்பகலில் நடு ரோட்டில் மனைவியை துடிதுடிக்க கொன்ற கொடூரம்… சாட்சியை அழிக்க திட்டமா..? சிசிடிவி வீடியோ வெளியாகி பரபரப்பு.!

டெல்லியின் ஷாலிமார் பாக் பகுதியைச் சேர்ந்த ரச்சனா யாதவ் (44), அந்தப் பகுதியின் நலச் சங்கத் தலைவராகப் பணியாற்றி வந்தார். கடந்த 2023-ம் ஆண்டு இவரது கணவர் விஜயேந்திர யாதவ் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அந்த வழக்கின் முக்கிய…

Read more

Other Story