“பாதுகாப்பு போலீஸ் இருந்தும் தப்பவில்லை!”.. துப்பாக்கிச் சூட்டில் சரிந்த பிரபல மதகுருவை குறிவைத்து தீர்த்துக்கட்டிய மர்ம கும்பல்.. பின்னணியில் யார்..??

பாகிஸ்தான் நாட்டில் உள்ள மூத்த மதகுருவான ஷேக்-அல்-ஹதித் மவுலானா முகமது இத்ரீஸ் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் தனது பாதுகாப்புப் போலீசாருடன் வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில்…

Read more

அமெரிக்காவுல மவுசு குறைந்த உடனே டிராமாவா ஆரம்பிச்சுருவாரு…! “டிரம்பை வைத்து வீடியோ வெளியிட்டு பங்கமாக கலாய்த்த ஈரான்”… பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாங்களே..!!

அமெரிக்க அதிபர் டிரம்ப் பங்கேற்ற பத்திரிகையாளர் சங்க விருந்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம், ஒரு திட்டமிடப்பட்ட நாடகம் என்று ஈரான் அனிமேஷன் வீடியோ ஒன்றை வெளியிட்டு கிண்டல் செய்துள்ளது. டிரம்ப் மீதான ஆதரவு குறைந்து வருவதையும், அவருக்கு எதிரான மக்களின்…

Read more

“ஒரே ஒரு சொட்டுத் தண்ணீர்… பற்றி எரிந்த வீடுகள்..!” துப்பாக்கிகளுடன் மோதிக்கொண்ட இரு குழுக்கள்.. 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு..!!

மத்திய ஆப்பிரிக்க நாடான சாடில் நிலம், தண்ணீர் மற்றும் கால்நடைகளை மேய்ப்பது தொடர்பாகப் பல்வேறு இனக்குழுக்களுக்கு இடையே நீண்டகாலமாக மோதல்கள் நிலவி வருகின்றன. குறிப்பாக, நில உரிமையாளர்களுக்கும் கால்நடை வளர்ப்பவர்களுக்கும் இடையே அடிக்கடி வன்முறை வெடிக்கிறது. அந்த வகையில், அந்நாட்டின் வடிபிரா…

Read more

“கணவன் கொலைக்கு சாட்சி”… பட்டப்பகலில் நடு ரோட்டில் மனைவியை துடிதுடிக்க கொன்ற கொடூரம்… சாட்சியை அழிக்க திட்டமா..? சிசிடிவி வீடியோ வெளியாகி பரபரப்பு.!

டெல்லியின் ஷாலிமார் பாக் பகுதியைச் சேர்ந்த ரச்சனா யாதவ் (44), அந்தப் பகுதியின் நலச் சங்கத் தலைவராகப் பணியாற்றி வந்தார். கடந்த 2023-ம் ஆண்டு இவரது கணவர் விஜயேந்திர யாதவ் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அந்த வழக்கின் முக்கிய…

Read more

“துப்பாக்கி என்ன விளையாட்டா? “வானத்தை பார்த்து சுட்டவன் திடீரென நண்பனை குறிவைத்தது ஏன்? வெளியான ஷாக் வீடியோ…!!

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் அருகே உள்ள சர்தானா பகுதியில், சமூக வலைதளங்களில் ‘ரீல்ஸ்’ வீடியோ பதிவிடுவதற்காக துப்பாக்கியைக் கையாண்ட இளைஞர்களுக்கு இடையே நடந்த விபரீதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உவைஷ் மற்றும் ஃபஹிம் ஆகிய இரு நண்பர்கள் வனப்பகுதிக்குச் சென்று…

Read more

மீண்டும் ஒரு சம்பவம்… ‘தாறுமாறாகச் சுட்ட மணமகன்” வயது சிறுமியின் தலையில் பாய்ந்தது! கல்யாண வீட்டில் ஓலக்குரல்..!!!

வட இந்தியாவில் திருமண நிகழ்வுகளின்போது துப்பாக்கியால் வானத்தை நோக்கிச் சுட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் சட்டவிரோதப் பழக்கம் இன்னும் நீடித்துவரும் நிலையில், ராஜஸ்தான் மாநிலம் கைர்தல் திஜாரா மாவட்டம் ஜெசாய் கிராமத்தில் நேற்றிரவு (நவ. 23) அரங்கேறிய துயரச் சம்பவம் ஒட்டுமொத்தக் குடும்பத்தையும்…

Read more

BREAKING: ஓடும் ரயிலில் துப்பாக்கிச்சூடு…. 4 பேர் பலி..!!

மும்பை – ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஆர்.பி.எஃப் காவலர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பயணிகள் ஒரு பாதுகாப்புப்படை வீரர் என மொத்தம் 4 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஓடும் ரயிலில் துப்பாக்கிச்சூடு நடத்தி 4 பேரை கொன்றுவிட்டு,…

Read more

மீண்டும் வெடித்த கலவரம்…. துடிதுடித்து 3 பேர் பரிதாப பலி..!!

பாஜக ஆட்சி செய்யும் மணிப்பூர் மாநிலத்தில் மெய்ட்டி சமூக மக்களுக்கு பட்டியலின அந்தஸ்து வழங்கப்பட்டதை அடுத்து மெய்ட்டி மற்றும் குக்கி இன மக்களிடையே கடந்த மே மாதம் வெடித்த கலவரம் தொடர்ந்து பல நாட்களாக நீடித்து வருகிறது. இந்நிலையில், மணிப்பூர், காம்போடி…

Read more

“ராணுவ முகாமில் திடீர் துப்பாக்கிச்சூடு”… 4 ராணுவ வீரர்கள் பலி…. தீவிரவாத தாக்குதலா…? பஞ்சாபில் பரபரப்பு…!!!

இந்தியாவில் பஞ்சாப் மற்றும் காஷ்மீர் ஆகிய இரு மாநிலங்களிலும் தீவிரவாத அச்சுறுத்தல் என்பது சற்று அதிகம். இந்த இரு மாநிலங்களும் பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் அமைந்திருப்பதால் அடிக்கடி தீவிரவாத தாக்குதல்கள் அரங்கேறும். இந்நிலையில் தற்போது பஞ்சாபில் உள்ள பதிண்டா பகுதியில் அமைந்துள்ள…

Read more

BREAKING: ஒடிசா அமைச்சர் மீது திடீர் துப்பாக்கிச்சூடு…. பரபரப்பு….!!!

ஒடிசா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் நபா தாஸ் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜர்சுகுடா மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்ற நிலையில், காரில் இருந்து இறங்கியபோது போலீஸ் ஏட்டு ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் நெஞ்சில்…

Read more

Other Story