“பாதுகாப்பு போலீஸ் இருந்தும் தப்பவில்லை!”.. துப்பாக்கிச் சூட்டில் சரிந்த பிரபல மதகுருவை குறிவைத்து தீர்த்துக்கட்டிய மர்ம கும்பல்.. பின்னணியில் யார்..??
பாகிஸ்தான் நாட்டில் உள்ள மூத்த மதகுருவான ஷேக்-அல்-ஹதித் மவுலானா முகமது இத்ரீஸ் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் தனது பாதுகாப்புப் போலீசாருடன் வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில்…
Read more