மும்பை – ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஆர்.பி.எஃப் காவலர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பயணிகள் ஒரு பாதுகாப்புப்படை வீரர் என மொத்தம் 4 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஓடும் ரயிலில் துப்பாக்கிச்சூடு நடத்தி 4 பேரை கொன்றுவிட்டு, தப்பிக்க முயன்ற சேத்தன் என்பவரை, போலீசார் கைது செய்தனர். இச்சம்பவத்தில் பயங்கரவாத அமைப்புகளுக்கு தொடர்பு இருக்கா என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது.
BREAKING: ஓடும் ரயிலில் துப்பாக்கிச்சூடு…. 4 பேர் பலி..!!
Related Posts
BREAKING : தமிழகத்திற்கு ₹276 கோடி நிவாரணம்…. மத்திய அரசு ஒப்புதல்…!!!
மிக்ஜாம் புயல் & மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு தேசிய பேரிடர் நிதியில் இருந்து ₹276 கோடி நிவாரணம் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மிக்ஜாம் புயல் பாதிப்புக்காக ₹115.49 கோடியும், டிச., மழை, வெள்ள பாதிப்புக்காக ₹160.61 கோடியும்…
Read moreBREAKING: தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்…!!!
தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களுக்கு வானிலை மையம் வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. ஈரோடு, சேலம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், தி.மலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், திருப்பூர், காஞ்சி ஆகிய மாவட்டங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை…
Read more