தமிழகத்தில் 4 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. சிறப்பு காவல்படை ASP ரவிச்சந்திரன் திருச்சி துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். விழுப்புரம் ASP ரமேஷ் பாபு ஐகோர்ட் பாதுகாப்பு துணை ஆணையராகவும் அரியலூர் ASP மலைச்சாமி சொத்து உரிமை அமலாக்கத்துறை SPயாகவும், சேலம் சைபர் ASP செல்லப்பாண்டியன் ஆவடி சிறப்பு காவல்படை SPயாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
BREAKING: 4 போலீஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு…!!
Related Posts
திடீர் திருப்பம்.! சூழ்நிலை என்னை இழுத்துட்டு வந்துடுச்சுப்பா!.. “பணம் சம்பாதிக்க வரலை சார்..” அவருக்கு துணையா நிப்பேன்! – அரசியலுக்கு வரும் சூழல் குறித்து லாரன்ஸ் போட்ட பரபரப்பு பதிவு..!!
தமிழக அரசியல் களத்தில் மற்றுமொரு பரபரப்பு பற்றிக்கொண்டுள்ள நிலையில், பிரபல நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் தனது அதிரடி அரசியல் வருகையை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். முதல்வர் விஜய் தனது திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அங்கு…
Read moreஅவர் ஒரு குழந்தை மாதிரி சார்.. உன்னை எனக்கு பிடிக்கும், ஆனா “உன் நடிப்பு எனக்கு பிடிக்காது!” ரஜினி முகத்திற்கு நேராக சொன்ன பாரதிராஜா.. இறுதி அஞ்சலியில் உடைந்த சூப்பர் ஸ்டார்..!!
“பாரதிராஜா ஒரு குழந்தை மாதிரி.. உன்னை எனக்கு பிடிக்கும், ஆனா உன் நடிப்பு எனக்கு பிடிக்காதுனு என் முகத்துக்கே நேரா சொல்லிடுவாரு” என மறைந்த ‘இயக்குனர் இமயம்’ பாரதிராஜாவுடனான தனது 50 ஆண்டுகால நட்பு மற்றும் உணர்ச்சிப்பூர்வமான நினைவலைகளை சூப்பர் ஸ்டார்…
Read more