தமிழகத்தில் 4 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. சிறப்பு காவல்படை ASP ரவிச்சந்திரன் திருச்சி துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். விழுப்புரம் ASP ரமேஷ் பாபு ஐகோர்ட் பாதுகாப்பு துணை ஆணையராகவும் அரியலூர் ASP மலைச்சாமி சொத்து உரிமை அமலாக்கத்துறை SPயாகவும், சேலம் சைபர் ASP செல்லப்பாண்டியன் ஆவடி சிறப்பு காவல்படை SPயாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
BREAKING: 4 போலீஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு…!!
Related Posts
JUST IN: துப்பாக்கி குண்டு பாய்ந்து CISF வீரர் உயிரிழப்பு…. சோகம்!!!
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் ரவி கிரண் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்துள்ளார். இரவு பணி முடிந்து வீடு திரும்பியபோது அவர் கொண்டு வந்த துப்பாக்கி கழுத்தில் பட்டு குண்டு பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.…
Read moreBREAKING: 3 நாட்களுக்கு மேகமலை அருவிக்கு செல்ல தடை…!!
தேனி மாவட்டத்தில் உள்ள மேகமலை அருவிக்கு செல்ல மூன்று நாட்கள் தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது. கனமழையால் அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தேனி மாவட்டத்திற்கு இன்று அதிக கனமழைக்கான எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை மையம்.
Read more