மணிப்பூர் கலவரம் தொடர்பாகவும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியது குறித்தும்சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.  பேட்டி ஒன்றில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்த நிலையில், பிரபல பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி இரு பிரிவினரிடையே வன்முறை தூண்டும் வகையில் பேசியதாக IPC 153, 153A உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, பத்ரி சேஷாத்ரியை குன்னம் போலீசார் கைது செய்தனர்.