சிக்னல் பிரச்னை காரணமாக, திருச்சியில் இருந்து புறப்படும், திருச்சி – ஈரோடு, திருச்சி-தஞ்சாவூர், திருச்சி – கரூர் உள்ளிட்ட 8 முன்பதிவில்லா ரயில்கள் இயக்கப்படாது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதேபோல், சீரமைப்பு பணி நடைபெற்று வருவதால், பாண்டியன், நெல்லை, பொதிகை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட தென் மாவட்ட ரயில்கள் சுமார் 5 மணி நேரம் தாமதம் ஏற்பட்டுள்ளதால், பயணிகள் அவதியடைந்துள்ளனர்.
Breaking: ரயில் பயணிகளுக்கு அவசர எச்சரிக்கை…. இந்த 8 முன்பதிவில்லா ரயில்கள் இயக்கப்படாது…!!
Related Posts
BREAKING: ராகுல் காந்தி போட்டி அதிகாரபூர்வ அறிவிப்பு..!!
காங்கிரஸ் தரப்பில் அமேதி, ரேபரேலி தொகுதியில் யார் போட்டியிடுவார் என்ற நீண்ட எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், ரேபரேலியில் ராகுலும், அமேதியில் கிஷோரி லால் ஷர்மாவும் போட்டியிடுவதாக காங்கிரஸ் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியைத் தழுவியதால்,…
Read moreBreaking: நயினார் நாகேந்திரன் உறவினர்களுக்கு சம்மன்…!!
தாம்பரம் ரயில் நிலையத்தில் ₹4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் பாஜக துணைத் தலைவர் நயினார் நாகேந்திரனின் உறவினர்கள் இருவருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது. அந்த சம்மனில், அவரது உறவினர் முருகன் உள்பட இருவரும் இன்று காலை 11 மணிக்கு விசாரணைக்கு…
Read more