தக்காளி விலை 180 வரை விற்பனை செய்யப்படுவதால், விலையை கட்டுப்படுத்துவது குறித்து அமைச்சர் பெரியகருப்பன் இன்று ஆலோசனை நடத்துகிறார். இதில், தக்காளியை அரசே முழுவதுமாக கொள்முதல் செய்து, கிலோவிற்கு ரூ. 50 வரை குறைத்து அனைத்து .40 ரேஷன் கடைகளிலும் விற்பனை செய்ய முடிவு எடுக்கப்படவுள்ளன. ஏற்கனவே, 302 ரேஷன் கடைகளில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் தக்காளி விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.