நெய்வேலியில் NLC ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் NLC தலைமை அலுவலகத்தை குடும்பத்துடன் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். நிரந்தர பணி வேண்டும் உள்ளிட்ட 6 கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் 6 நாட்களாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். அதில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாததால் தற்போது முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நெய்வேலியில் CRPF படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
BREAKING: நெய்வேலியில் வெடித்தது போராட்டம்..!!
Related Posts
Breaking: நயினார் நாகேந்திரன் உறவினர்களுக்கு சம்மன்…!!
தாம்பரம் ரயில் நிலையத்தில் ₹4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் பாஜக துணைத் தலைவர் நயினார் நாகேந்திரனின் உறவினர்கள் இருவருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது. அந்த சம்மனில், அவரது உறவினர் முருகன் உள்பட இருவரும் இன்று காலை 11 மணிக்கு விசாரணைக்கு…
Read moreவிக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சற்றுமுன் வெளியான முக்கிய அறிவிப்பு..!!!
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு இந்த வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏவாக இருந்த திமுகவைச் சேர்ந்த நா.புகழேந்தி கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இந்த நிலையில், அந்த…
Read more