நெய்வேலியில் நெல்லுக்கு பதில் தக்காளி…. தக்காளிக்கு பதில் மாம்பழம் … நீதிமன்றத்தில் எழுந்த சிரிப்பலை…!!

நெய்வேலியில் என்எல்சி சேதப்படுத்திய பயிருக்கு இழப்பீடு வழங்க கோரிய வழக்கு விசாரணை உயர் நீதிமன்றத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீட்டுத் தொகையாக நிர்ணயித்தார். அப்போது குறுக்கிட்ட மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் பாலு,…

Read more

FLASH NEWS: மக்களே இன்று காலை 10 மணி முதல் பணம் வழங்கப்படும்…!!

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை NLC இன்று வழங்குகிறது. ஏற்கனவே ரூ.30 ஆயிரம் வழங்கப்பட்ட நிலையில் மீதத்தொகை ரூ.10 ஆயிரத்தை சிறப்பு துணை ஆட்சியரை தொடர்பு கொண்டு இன்று காலை 10 மணி முதல் பெற்றுக்கொள்ளலாம் என NLC அறிவித்துள்ளது. சமீபத்தில்…

Read more

BREAKING: நெய்வேலியில் வெடித்தது போராட்டம்..!!

நெய்வேலியில் NLC ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் NLC தலைமை அலுவலகத்தை குடும்பத்துடன் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். நிரந்தர பணி வேண்டும் உள்ளிட்ட 6 கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் 6 நாட்களாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். அதில் எந்த ஒரு…

Read more

கருணாநிதி உயிரோடு இருந்திருந்தால்…. இதை கட்டாயம் செய்திருப்பார்…. அன்புமணி ராமதாஸ்…!!

மதுக்கடைகளை 100 சதவீதம் மூடும் தைரியம் திராவிட கட்சிகளுக்கு இல்லை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். நெல்லை பாளையங்கோட்டையில் நடைபெற்ற பாமக பொதுக்கூட்டத்தில் நேற்று பேசிய அவர், இந்தியாவின் அதிக கடன் வாங்கிய மாநிலங்களில் தமிழ்நாடு அரசு மட்டும்…

Read more

வெடித்த கலவரம்: நெய்வேலிக்கு விரைந்த தமிழக டிஜிபி சங்கர் ஜிவால்…!!!

நெய்வேலியில் இன்று பாமக சார்பில் நடைபெற்ற போராட்டத்தில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனால், பாமகவினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் போராட்டக்காரர்கள் தடுப்புகளை மீறி போலீசார் மீது கல்வீசி தாக்கியுள்ளனர்.…

Read more

BREAKING: நெய்வேலி என்எல்சி கேன்டீன்…. உணவில் எலி கிடந்ததாக குற்றச்சாட்டு…. 22 பேருக்கு வாந்தி, மயக்கம்….!!!!

சுரங்க தொழிலாளர்கள்  22 பேருக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. நெய்வேலியில் உள்ள என்எல்சி கேன்டீனில் தொழிலாளிகளுக்கு வழங்கப்பட்ட உணவில் எலி கிடந்ததாக குற்றசாட்டு எழுந்துள்ளது. இந்த உணவை சாப்பிட்ட 22 சுரங்க தொழிலாளர்களுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த…

Read more

Other Story