கிராமத்தில் உள்ள மதுக்கடையை அகற்றக் கோரி போராட்டம்… கடைக்குள் பெண்கள் நுழைந்து பாட்டில்களை அடித்து நொறுக்கி… வைரலாகும் வீடியோ…!!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டம் மஹுவா கிராமத்தில், குடியிருப்பு பகுதியில் இயங்கி வரும் மதுக்கடையை அகற்றக் கோரி அப்பகுதிப் பெண்கள் முன்னெடுத்த போராட்டம் வன்முறையாக மாறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆக்ரா-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் கிராவ்லி பகுதியில் அமைந்துள்ள இந்த மதுக்கடையால்…
Read more