ஐயா யாருக்கு வேதனை? யாருக்கு துக்கம்? யாருக்கு புலம்பல்? யாருக்கு சண்டை? யாருக்கு காரணம் இல்லாத காயங்கள்? யாருக்கு கண் கலங்கும் கண்கள்? மதுபானம் இருக்கும் இடத்தில் தவிர்ப்பவர்களுக்கும் கலப்புள்ள சாராயத்தையும் நாடு கடத்தும் நாடு. நீங்க குடிக்கிறதுனால உங்களுக்கு மட்டும் பாதிப்பு கிடையாது. குடும்பத்துக்கும் உங்களின் பிள்ளைகளுக்கு சேர்த்து பாதிப்பு. அநேக குழந்தைகள் படிக்கிறப்பவே தங்களின் பெற்றோர்களை இழக்கின்றார்கள். அவர்களின் கல்வி கேள்விக்குறியாகிறது. அவர்களின் எதிர்காலம் கேள்வி குறியாகிறது.

சின்ன வயதிலேயே அநேக பேரின் மனைவிகள் விதவையாக்கப்படுகிறார்கள். இந்த குடி பழக்கத்தினால் பல்வேறு பிரச்சனைகள் நடக்கிறது. இந்த குடிப்பழக்கத்தில் இருந்து வெளிவர நினைப்பவர்கள் நோட்டீஸில் இருக்கும் நம்பருக்கு தொடர்பு கொள்ளுங்கள். இலவசமாக ஆலோசனை கொடுத்து இந்த பழக்கத்திலிருந்து வெளியே கொண்டு வரவும். தயவு செய்து குடித்து வாழ்க்கையை கெடுக்காதீர்கள். உங்களின் பிள்ளைகளின் எதிர்காலம் உங்க குடும்பத்தினுடைய எதிர்காலம் தயவு செய்து பாருங்கள் தயவு செய்து இந்த குடிப்பழக்கத்தில் இருந்து மனம் திருந்துங்கள் குடிப்பழக்கத்தில் இருந்து மீள வேண்டும் என எண்ணுபவர்கள் நோட்டீசை வாங்கிக் கொள்ளுங்கள்.