இன்று பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் உலக காதலர் தினத்தை முன்னிட்டு, மெரினா கடற்கரை, கோயில், பூங்கா உள்பட பொதுமக்கள் அதிகம் உள்ள பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சில அமைப்புகள், காதலர்களை கொச்சைப்படுத்தும் வகையில், பொது இடங்களில் காதலர்கள் ஒன்றாக இருந்தால் அவர்களிடம் சென்று கையில் தாலி கொடுத்து திருமணம் செய்து கொள்ளும் படி வலியுறுத்தி தொந்தரவு செய்யும் நிகழ்வுகளும் நடக்கும். எனவே கடற்கரை பகுதிகளில் காதலர்களை தொந்தரவு செய்யும் வகையில் யாராவது ஈடுபட்டால் அவர்களை கைது செய்ய காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
இன்று காதலர்களை தொந்தரவு செய்தால்…. கைது தான் பாத்துக்கோங்க…. காவல்துறை அதிரடி…!!
Related Posts
ரேஷன் அட்டைதாரர்களைவிட சிலிண்டர் பயனாளர்கள் அதிகம்… வெளியான தகவல்…!!!
மத்திய அரசு மண்ணெண்ணெய் வழங்கும் அளவைக் குறைத்ததால் தமிழகத்தில் உள்ள பல ரேஷன் கடைகளில், மக்களுக்கு மண்ணெண்ணெய் வழங்குவது தடைபட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 2.24 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் உள்ள நிலையில், சிலிண்டர் இணைப்பு வைத்துள்ளோர் எண்ணிக்கை 2.40 கோடியாக உள்ளது.…
Read moreகுட் நியூஸ்….! மே 1ஆம் தேதி வரை மழை இருக்கு மக்களே….!!!
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் உச்சத்தை எட்டியுள்ளது. இந்நிலையில்,மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 28 முதல் மே 01வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில்…
Read more