இன்று பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் உலக காதலர் தினத்தை முன்னிட்டு, மெரினா கடற்கரை, கோயில், பூங்கா உள்பட பொதுமக்கள் அதிகம் உள்ள பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சில அமைப்புகள், காதலர்களை கொச்சைப்படுத்தும் வகையில், பொது இடங்களில் காதலர்கள் ஒன்றாக இருந்தால் அவர்களிடம் சென்று கையில் தாலி கொடுத்து திருமணம் செய்து கொள்ளும் படி வலியுறுத்தி தொந்தரவு செய்யும் நிகழ்வுகளும் நடக்கும். எனவே கடற்கரை பகுதிகளில் காதலர்களை தொந்தரவு செய்யும் வகையில் யாராவது ஈடுபட்டால் அவர்களை கைது செய்ய காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
இன்று காதலர்களை தொந்தரவு செய்தால்…. கைது தான் பாத்துக்கோங்க…. காவல்துறை அதிரடி…!!
Related Posts
நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் : 3 ஆண்டில் செய்த சாதனை…. திமுக பெருமிதம்….!!
திமுக அரசின் மூன்று ஆண்டுகளில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 28,824 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு புதிய சாதனை படைத்துள்ளதாக அரசு பெருமிதமாக தெரிவித்துள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களுக்கு வீடுகளை…
Read moreநீதிமன்றம் சொன்ன பதில்…. “ஒப்புதல் கொடுத்த ஆளுநர்” அண்ணாமலை ஷாக்…!!
கடந்த ஆண்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மறைந்த முன்னால் முதல்வரும், திமுகவின் முன்னால் தலைவருமான பேரறிஞர் அண்ணா குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருந்தார். அதில் மதுரையில் மீனாட்சி அம்மன் குறித்து பேரறிஞர் அண்ணா அவதூறாக பேசியதாகவும் அதற்கு பதிலடி கொடுக்கும்…
Read more