நெய்வேலியில் நெல்லுக்கு பதில் தக்காளி…. தக்காளிக்கு பதில் மாம்பழம் … நீதிமன்றத்தில் எழுந்த சிரிப்பலை…!!
நெய்வேலியில் என்எல்சி சேதப்படுத்திய பயிருக்கு இழப்பீடு வழங்க கோரிய வழக்கு விசாரணை உயர் நீதிமன்றத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீட்டுத் தொகையாக நிர்ணயித்தார். அப்போது குறுக்கிட்ட மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் பாலு,…
Read more