“இரண்டாவது திருமண ஆசையில் கொடூரம்!”.. நடுரோட்டில் காதலி தலை துண்டித்துக் கொலை.. தமிழகத்தையே உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்..!!
உத்தரப்பிரதேச மாநிலம் புலந்தஷார் மாவட்டத்தைச் சேர்ந்த பாப்லி என்ற பெண், கணவர் இறந்த பிறகு விகாஸ் என்பவரை காதலித்து வந்தார். இருவரும் நெருக்கமாக பழகி வந்த நிலையில், விகாஸுக்கு அவரது குடும்பத்தினர் வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்ய ஏற்பாடு செய்தனர்.…
Read more