“இரண்டாவது திருமண ஆசையில் கொடூரம்!”.. நடுரோட்டில் காதலி தலை துண்டித்துக் கொலை.. தமிழகத்தையே உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் புலந்தஷார் மாவட்டத்தைச் சேர்ந்த பாப்லி என்ற பெண், கணவர் இறந்த பிறகு விகாஸ் என்பவரை காதலித்து வந்தார். இருவரும் நெருக்கமாக பழகி வந்த நிலையில், விகாஸுக்கு அவரது குடும்பத்தினர் வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்ய ஏற்பாடு செய்தனர்.…

Read more

பகலில் நகைக்கடை… இரவில் செல்போன் கடை… உ.பி-யை உலுக்கும் ‘நூதன’ திருட்டு… அந்தப் பெண் செய்த காரியம் இருக்கே… ஷாக் வீடியோ!

உத்தரப் பிரதேச மாநிலம் பாந்தா மாவட்டத்தில் உள்ள ஒரு நகைக்கடையில், வாடிக்கையாளர்கள் போல வேடமிட்டு வந்த மர்ம நபர்கள் பகல் நேரத்திலேயே ரூ.15 லட்சம் மதிப்பிலான நகைப் பெட்டியைத் திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. <a href=”http:// बांदा…

Read more

“துப்பாக்கி என்ன விளையாட்டா? “வானத்தை பார்த்து சுட்டவன் திடீரென நண்பனை குறிவைத்தது ஏன்? வெளியான ஷாக் வீடியோ…!!

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் அருகே உள்ள சர்தானா பகுதியில், சமூக வலைதளங்களில் ‘ரீல்ஸ்’ வீடியோ பதிவிடுவதற்காக துப்பாக்கியைக் கையாண்ட இளைஞர்களுக்கு இடையே நடந்த விபரீதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உவைஷ் மற்றும் ஃபஹிம் ஆகிய இரு நண்பர்கள் வனப்பகுதிக்குச் சென்று…

Read more

“உயிரை பணயம் வைத்த அதிகாரி..”காட்டுப்பன்றி செய்த காரியம்.. 2 நிமிடம் மரணப் போராட்டம்! வனத்துறை அதிகாரிக்கு நேர்ந்த கதி – பகீர் வீடியோ!”

உத்தரப்பிரதேச மாநிலம் பதாவுன் மாவட்டம், உஜ்ஹானி காவல் எல்லைக்குட்பட்ட சிர்சௌலி கிராமத்தில் பயிர்களைச் சேதப்படுத்தி வந்த காட்டுப்பன்றியைப் பிடிக்க முயன்ற வனத்துறை அதிகாரி மீது அந்த விலங்கு கொடூரத் தாக்குதல் நடத்தியது. கடந்த சில நாட்களாகக் காட்டுப்பன்றியின் அட்டூழியத்தால் விளைநிலங்கள் சேதமடைந்து…

Read more

செல்போன் ‘மிஸ்டு கால்’ அறிமுகம்.. சீரழிந்த சிறுமியின் வாழ்க்கை! 15 நாட்கள் கழித்து மீட்டபோது சொன்ன ‘பகீர்’ வாக்குமூலம்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் சீதாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி கல்லூரிக்குச் சென்றபோது மாயமானார். இதுகுறித்து அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல்துறையினர், திங்கள்கிழமை (டிசம்பர் 15) துபார் பகுதியில் அச்சிறுமியை…

Read more

“தொடக்கூடாத இடத்தில் தொட்டுவிட்டு ஓட்டம்!” – பட்டப்பகலில் பெண்ணிடம் அநாகரீகமாக நடந்த காமக் கொடூரன்! உ.பி-யை உலுக்கிய சிசிடிவி காட்சிகள்..!!!

உத்தரப்பிரதேசத்தில் பெண்  ஒருவரிடம் நபர் ஒருவர் அநாகரீகமாக நடந்து கொண்டு தப்பி ஓடிய அதிர்ச்சிகரமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நடமாட்டம் உள்ள ஒரு பகுதியில், அந்த நபர் பெண்ணை  தவறான முறையில் தொட்டுவிட்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பியோடும்…

Read more

2 ஆண்டுகளுக்கு முன் திருமணம்! “30 அடி தூரம் தூக்கி வீசிய அதிவேக கார்” சிசிடிவி-யில் பதிவான கோரக் காட்சி..!!!

உத்தரப் பிரதேசத்தின் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் கோரக்பூர்-சோனாலி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு சோகமான சாலை விபத்து நிகழ்ந்துள்ளது. தனது கடையின் முன் சாலையோர தூசியின் மீது தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த அபிஷேக் யாதவ் என்ற இளைஞர் மீது, கட்டுப்பாட்டை இழந்த அதிவேக கார்…

Read more

டிக்கெட்டுக்குக் காசு இல்லையா? அரசுப் பேருந்தின் பின்புறம் ஒட்டி வந்த இளைஞர்! வைரலான அபாயகரமான வீடியோ..!!

உத்தரப்பிரதேச மாநிலம், பஸ்தியில் நேற்று முன்தினம்  இரவு நடந்த ஓர் அபாயகரமான சம்பவத்தின் காணொலி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அயோத்தியில் இருந்து பஸ்தி நோக்கி வந்துகொண்டிருந்த கோரக்பூர் டிப்போவுக்குச் சொந்தமான அரசுப் பேருந்து ஒன்றின் பின்பக்கத்தில், ஓர் இளைஞர்…

Read more

“ஒரு சின்ன பிரச்சனைக்காக இப்படியா”..? கார் இருந்ததால் கொடூரனாக மாறிய வாலிபர்.. பார்ப்பவர்கள் மீதெல்லாம் ஏற்றி… பதற வைக்கும் வீடியோ..!!

உத்தரபிரதேசம் கான்பூரின் திலக் நகர் பகுதியில் சனிக்கிழமை இரவு பரபரப்பான சம்பவம் ஒன்று நடந்தது. விஐபி சாலை அருகே, ஹூண்டாய் i10 கார் ஓட்டுநர் ஒருவர், சிறு தகராறைத் தொடர்ந்து வேண்டுமென்றே சாலையில் செல்பவர்கள் மீது காரை மோதச் சென்ற அதிர்ச்சியூட்டும்…

Read more

“ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார்”… திடீரென சுற்றி வளைத்த ஒரு பெண் மற்றும் 2 ஆண்கள்… நடு ரோட்டில் வைத்து… ஐயோ வீடியோ வெளியாகி அதிர்ச்சி..!!!

உத்தரபிரதேசத்தின் பிலிபீத் மாவட்டத்தில் உள்ள டாக்கா கிராமத்தில் சோகமான சம்பவம் ஒன்று நடந்து உள்ளது. பாதுகாப்பு பணியில் இருந்த காவலரை நான்கு பேர் கொண்ட குழுவினர் சரமாரியாக தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனால், பொதுமக்கள் மத்தியில்…

Read more

“இது என் மருமகன் தான்”… உயிரிழந்ததாக நினைத்து வாலிபரை அடக்கம் செய்த குடும்பம்… சிறிது நாட்களில் வீடியோ கால் செய்த நபர்… அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்தரபிரதேச மாநிலம் அவுரியாவின் சதார் கோட்வாலி பகுதியில், இளைஞர் ஒருவர் இறந்தவரென கருதி அடக்கம் செய்யப்பட்டதற்குப் பிறகு, அவர் உயிருடன் இருப்பது தெரியவந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. அடையாளம் தவறாகக் கண்டறிந்ததால், தற்போது அடக்கம் செய்யப்பட்ட நபர் யார்? என்பது…

Read more

தலையில் ஊசியை வைத்து தைத்த மருத்துவர்…. கொந்தளித்த பெற்றோர்கள்…பரபரப்பு சம்பவம்….!!

உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள ஹாபூரில் 18 வயது இளம் பெண் சித்தாரா இவர் பக்கத்து வீட்டுக்காரருடன் ஏற்பட்ட மோதலில் தலையில் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக இவரை அருகிலுள்ள சுகாதார மையத்திற்கு கூட்டி சென்றனர். அப்போது சுகாதார மையம் மருத்துவர் இவருக்கு தலையில்…

Read more

நீங்க பெத்த பிள்ளைங்களா இருந்தா இப்படி செய்வீங்களா…? வளர்ப்பு தாயால் பிஞ்சு குழந்தைகளுக்கு நேர்ந்த கொடூரம்… துடிதுடித்து பலி..!!

உத்தரப் பிரதேச மாநிலத்தின் பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள அக்பர்பூர் திகிரி என்ற கிராமத்தில் ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. இரண்டு சிறுமிகள் தங்கள் வளர்ப்பு தாயால்  விஷம் கொடுத்து கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் கடந்த புதன்கிழமை நடந்துள்ளது. சிறுமிகளின் தாத்தா…

Read more

9 முதல் 12 ஆம் வகுப்பு பாட புத்தகத்தில் மாற்றம்…. பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் அனைத்து பள்ளிகளிலும் ஒன்பது முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு 50 தலைவர்களை பற்றி அறிய தனியாக பாடப்பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. ஒன்பதாம் வகுப்பு பாடத்தில் சவர்க்கரின் வாழ்க்கை வரலாறு சேர்க்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே ஒன்பதாம் வகுப்பு முதல்…

Read more

வெறுத்து ஒதுக்கிய ஊர்…! வீட்ல தண்ணி குடிக்க மாட்டாங்க….. ஆனா இன்னைக்கி….. ஒட்டு மொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்த அர்ச்சனா….. நெகிழ்ச்சி பதிவு.!!

அர்ச்சனா தேவி, உலகக் கோப்பையை நாட்டிற்கு வெல்ல உதவுவதில் முக்கியப் பங்காற்றினார். கஷ்டங்களைக் கடந்துதான் மகிழ்ச்சி வரும் என்பதை இந்த கட்டுரை நிரூபிக்கின்றன. 2023 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற U-19 மகளிர் உலகக் கோப்பையை இந்திய அணி வென்றது. ஷபாலி…

Read more

Other Story