செல்போன் ‘மிஸ்டு கால்’ அறிமுகம்.. சீரழிந்த சிறுமியின் வாழ்க்கை! 15 நாட்கள் கழித்து மீட்டபோது சொன்ன ‘பகீர்’ வாக்குமூலம்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் சீதாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி கல்லூரிக்குச் சென்றபோது மாயமானார். இதுகுறித்து அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல்துறையினர், திங்கள்கிழமை (டிசம்பர் 15) துபார் பகுதியில் அச்சிறுமியை…

Read more

Other Story