பகலில் வியாபாரி… இரவில் கில்லாடி திருடன்…. போலீஸ் வீடுகளுக்குள் புகுந்து பல லட்சம் கொள்ளை… பின்னணி காரணம்?… அதிர்ச்சியில் அதிகாரிகள்…!!!
மத்தியப் பிரதேச மாநிலம் காண்ட்வா மாவட்டத்தில் காவலர்களின் வீடுகளை மட்டுமே குறிவைத்துத் திருடி வந்த மர்ம நபரைத் தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர். அலிராஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த தீபேஷ் என்ற அந்த நபர், கடந்த ஜனவரி மாதம் காண்ட்வா ஆயுதப்படை குடியிருப்பில்…
Read more