உத்தரப்பிரதேச மாநிலத்தில் காவல் துறையானது சமூக ஊடக கொள்கையை அமல்படுத்தியுள்ளது. அதன்படி காவலர்கள் முதல் ஐபிஎஸ் வரை உள்ள அதிகாரிகள்அனைவரும் பணியின் போது சமூக வலைதளங்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி போலீஸ் சீருடையில் இன்ஸ்டா ரீல்கள் பதிவிடுவது, பணி நேரத்தில் காரணமின்றி அரட்டை அடிப்பது, மற்றும் புகைப்படங்களை வெளியிடுவது போன்றவற்றிற்கு தடை செய்யப்பட்டுள்ளன. இந்த உத்தரவுகளை அனைத்து காவல்துறையினரும் பின்பற்ற வேண்டும் என்று உ.பி. டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இனி பணி நேரத்தில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தடை…. காவலர்களுக்கு வந்தது ஆப்பு…!!
Related Posts
வங்கியில் கடன் வாங்குவோருக்கு இனி நிம்மதி… ரிசர்வ் வங்கி அதிரடி…!!!
இந்தியாவில் வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு வங்கிகளின் சில விதிமுறைகளுக்கு எதிராக ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது. கடன் வாங்குவோரிடம் கூடுதல் படம் வசூலிக்கும் புகார்கள் அதிகம் வருவதால் அதை கவனத்தில் கொண்டு வங்கிகளின் கடன் விநியோக முறைகளை முழுமையாக…
Read moreமாணவர்கள் கவனத்திற்கு… நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு….!!
நாடு முழுவதும் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு வருகின்ற மே 5-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்வு 557 நகரங்களில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5:20 மணி வரை நடைபெற இருக்கிறது. வெளிநாட்டிலும் 14 இடங்களில்…
Read more