TNPSC குரூப் 4…. 20,000 பணியிடங்களை உடனே நிரப்புக…. இபிஎஸ் வலியுறுத்தல்…!!!!

தமிழகத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு சுமார் 10,000 தொகுதி-4காலி பணியிடங்களுக்காக நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. ஆனால் இதுவரை கலந்தாய்வு நடைபெறவில்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் இ பி எஸ் தெரிவித்துள்ளார். இது…

Read more

“காவலர்கள் மத்தியில் இடிபோல் இறங்கிய ஆணை”…. உடனே இதை திரும்ப பெறுக…. தமிழக அரசுக்கு இபிஎஸ் கோரிக்கை….!!

திருப்போரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலகோட்டையூர் காவலர் பள்ளியை அரசு மூடுவதற்கு அரசு முயற்சி செய்வதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலக்கோட்டையூரில் உள்ள காவலர் பள்ளியை தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு தமிழக அரசு…

Read more

“மக்களை தேடி மருத்துவம்”…. 1 கோடி பேரின் புள்ளி விவரத்தை உடனே வெளியிடுங்க…. இபிஎஸ் கோரிக்கை….!

தமிழகத்தில் திமுக அரசால் செயல்படுத்தப்பட்ட மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் குளறுபடிகள் நடந்துள்ளதாக எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் நின்றால் விளம்பரம். நடந்தால் விளம்பரம். சைக்கிள் ஓட்டினால் விளம்பரம் என்று விளம்பர…

Read more

Other Story