பயந்து ஓடுற காலம் போச்சு…! “வாலாட்டிய வாலிபரை செருப்பால் அடித்த பெண்… நடு ரோட்டில் துணிச்சலுடன் லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய சம்பவம்..!1

தெலுங்கானா மாநிலம் காமரெட்டி மாவட்டத்தில் உள்ள ஒரு முக்கிய நெடுஞ்சாலையில், இளம்பெண் ஒருவர் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர், அந்தப் பெண்ணிடம் தவறான எண்ணத்துடன் அநாகரீகமாக நடந்துகொண்டதாகத் தெரிகிறது. இதனால் கடும் கோபமடைந்த…

Read more

Other Story