பயந்து ஓடுற காலம் போச்சு…! “வாலாட்டிய வாலிபரை செருப்பால் அடித்த பெண்… நடு ரோட்டில் துணிச்சலுடன் லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய சம்பவம்..!1

தெலுங்கானா மாநிலம் காமரெட்டி மாவட்டத்தில் உள்ள ஒரு முக்கிய நெடுஞ்சாலையில், இளம்பெண் ஒருவர் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர், அந்தப் பெண்ணிடம் தவறான எண்ணத்துடன் அநாகரீகமாக நடந்துகொண்டதாகத் தெரிகிறது. இதனால் கடும் கோபமடைந்த…

Read more

சிங்கப்பெண்..! “வீட்டிற்குள் நுழைந்த சிறுத்தை”.. ஒரே அடியில் சாய்த்து கயிற்றால் கட்டிய இளம்பெண்”… இணையத்தை தெறிக்கவிட்ட வீடியோ…!!

இன்றைய காலத்தில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் அல்லது ட்விட்டரைத் திறந்தால், எப்போதும் புதிதாக ஏதாவது ஒரு விஷயம் கண்ணில் படுகிறது. சில பதிவுகள் சாதாரணமாக இருக்கும், ஆனால் சில மிகவும் வித்தியாசமாகவோ, ஆச்சரியமாகவோ இருக்கும், அவற்றை மக்கள் மீண்டும் மீண்டும் பார்க்க விரும்புகிறார்கள்.…

Read more

Other Story