“உயிரை பணயம் வைத்த அதிகாரி..”காட்டுப்பன்றி செய்த காரியம்.. 2 நிமிடம் மரணப் போராட்டம்! வனத்துறை அதிகாரிக்கு நேர்ந்த கதி – பகீர் வீடியோ!”
உத்தரப்பிரதேச மாநிலம் பதாவுன் மாவட்டம், உஜ்ஹானி காவல் எல்லைக்குட்பட்ட சிர்சௌலி கிராமத்தில் பயிர்களைச் சேதப்படுத்தி வந்த காட்டுப்பன்றியைப் பிடிக்க முயன்ற வனத்துறை அதிகாரி மீது அந்த விலங்கு கொடூரத் தாக்குதல் நடத்தியது. கடந்த சில நாட்களாகக் காட்டுப்பன்றியின் அட்டூழியத்தால் விளைநிலங்கள் சேதமடைந்து…
Read more