“தரதரன்னு இழுத்துட்டுப் போயிட்டாங்க…. எப்படி உயிரோட இருக்கேன்னு எனக்கே தெரியல….!” லாரியின் சக்கரங்களுக்கு நடுவே சிக்கி உயிர் பிழைத்த பெண்…. பதறவைக்கும் சிசிடிவி காட்சி….!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில், கடந்த திங்கட்கிழமை (ஜூலை 6) காலை 9 மணியளவில் அதிவேகமாக வந்த கனரக லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, சாலையைக் கடக்க முயன்ற பெண் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளான நெஞ்சைப் பதறவைக்கும் சிசிடிவி…

Read more

“நானே பெரிய வக்கீல்…. என்கிட்டயே பில்லு கேக்குறியா….?” ஹோட்டல் ஓனர் மற்றும் ஊழியர்களை நடுரோட்டில் தாக்கி வக்கீல்கள் அராஜகம்.‌‌… சிசிடிவி சிக்கிய பகீர் காட்சிகள்….!!

உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில், சாப்பிட்டு முடித்த பின் பில் கட்டுவது தொடர்பாக ஏற்பட்ட சாதாரண தகராறில், தன்னை வக்கீல் என்று கூறிக்கொண்ட நபர் ஒருவர் ஹோட்டல் ஊழியர்களைத் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, 15-க்கும் மேற்பட்ட அடியாட்களைத் திரட்டி…

Read more

“இன்னும் ஒரு சில நிமிஷம் அங்க நின்னிருந்தா உயிரோட புதைஞ்சிருப்போம்….!” பஸ் ஸ்டாப்பில் காத்திருந்த தம்பதிக்கு நடந்த விபரீதம்…. நொடிப் பொழுதில் உயிர் பிழைப்பு….!!!!

எவ்வளவு வேகமா ஓடினாலும் கால் உறைஞ்சு போச்சு” என தம்பதி கண்ணீர்.. வயநாடு நிலச்சரிவில் பிரம்மாண்ட லாரியே அடித்துச் செல்லப்பட்ட சிசிடிவி காட்சி.. மரணத்தின் விளிம்பிலிருந்து தப்பிய கூடம்மாள்! கேரள மாநிலம் வயநாடு அருகே ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில், கணவனுடன் வங்கிக்குச்…

Read more

“பெரிய இன்ஃப்ளூயன்சராம்.. ஆனா அநாகரிகத்தின் உச்சம்…!” வியட்நாமில் இந்தியக் குடும்பத்தின் அட்டகாசம்.. உணவகத்தை அடித்து நொறுக்கி ஊழியரைத் தாக்கிய கொடூரம்..!!!

வியட்நாமினில் உள்ள ‘பம்பாய் பைட்ஸ்’ என்ற இந்திய உணவகத்தில், இந்தியச் சுற்றுலாப் பயணி குடும்பம் ஒன்று ரகளையில் ஈடுபட்டு, உணவகப் பொருட்களைச் சேதப்படுத்தி, ஊழியரைத் தாக்கிய அதிர்ச்சிகரமான சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் கண்டனங்களை எழுப்பியுள்ளன. உணவகத்தின் டூரிஸ்ட்…

Read more

“குடியிருப்புப் பகுதிகளில் அதிவேகம்….. உயிர்களைப் பலி வாங்கும் பைக் ரேஸ்…!” சாலையில் விளையாடிய சிறுவன் மீது மோதிய பைக்…. கண்ணெதிரே நடந்த விபத்து.. சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி..!!”

மகாராஷ்டிராவில் அசுர வேகத்தில் வந்த பைக்குகள் மோதி இரு சிறுவர்கள் படுகாயமடைந்த சம்பவங்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. ஒரு மாவட்டத்தில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு குழந்தை மீது, அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள்…

Read more

“அரை நிர்வாணமாக தெருக்களில் சுற்றும் மர்ம நபர்கள்….!” திருவண்ணாமலையை அதிர வைத்துள்ள முகமூடி மனிதர்களின் பகீர் பின்னணி…. சிக்கிய திடுக்கிடும் சிசிடிவி காட்சிகள்…!!!

திருவண்ணாமலை மாவட்டத்தின் முக்கிய குடியிருப்புப் பகுதிகளில் நள்ளிரவு நேரங்களில் அரை நிர்வாணமாக, முகங்களில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் சிலர் வீடுகளின் வாசல்களிலும், தெருக்களிலும் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித்திரியும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.…

Read more

Other Story